நாடுகடந்த தமிழீழ அரசால், விளையாட்டுவிழாவில் மாவீரர் கௌரவிப்பு

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் பாரிய விளையாட்டு நிகழ்வு ஒன்றை கடந்த 30ம் ஐPலை 2017 அன்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. இந் நிகழ்வில் பெருமளவான விளையாட்டு வீரர்கள் பொது மக்களும் பங்குபற்றினர். புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் அமைப்புக்கள் இப்படியான நிகழ்வுகளை நடாத்திவருகின்ற போதிலும், இந்த விளையாட்டு நிகழ்வானது மிகவும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது மட்டுமன்றி, மக்களின் பலத்த வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த நிகழ்வானது, தியாக தீபம் லெப். … Continue reading நாடுகடந்த தமிழீழ அரசால், விளையாட்டுவிழாவில் மாவீரர் கௌரவிப்பு